மரணப் படுக்கையில் வீழ்ந்துகிடக்கும் ஒருவனின் தொண்டைக்குழியில் சிக்கிக்கொண்ட கடைசிசொல் அவனின் துயரமல்ல அதுசொல்லின் துயரம்
-தர்மராஜ் பெரியசாமி