26/07/2019

சுப.வீ

யாரேனும் தூக்குப்போட்டுக் கொண்டு இறந்தால் கிராமங்களில் "நாண்டுக்கிட்டு செத்துட்டான்"என்பர்.இது ஞான்று எனும் சொல் நாண்டு என திரிந்தது.ஞான்று என்றால் தொங்குதல் எனப் பொருள். அந்தரத்தில் பூமி தொங்குவதால் ஞாலம் என அழைத்திருக்கலாம்.அதேநேரத்தில் எஞ்ஞான்றும் என்பதற்கு வேறு பொருள்

-சுப.வீ