சனிக்கிழமை வாய்த்தது சண்முகத்துக்கு நிச்சயிக்கப்படாத மரணம்.
ஆதலினால், ஒரு கறுப்புநிறக் கோழிக்கு வாய்த்தது அன்றைக்கு நிச்சயிக்கப்பட்ட மரணம்!
- வீ.விஷ்ணுகுமார்