இராணுவ அணிவகுப்பு போல எல்லோரும் ஒரேவிதமாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிற உலகில் எப்படி வாழ முடியும்? வேறுபட்ட மனிதர்கள், மாறுபட்ட மொழிகள், பண்பாடுகள் கொண்ட வாழ்க்கைக்கு நாம் இன்னும் நம்மை பழக்கிக் கொள்ள வேண்டியிருக்கிறது. எப்படி வண்ண வேறுபாடுகள் அழகுக்குரியதாகிறதோ அதுபோலவே கருத்து வேற்றுமைகளும் நம் மனங்களின் அழகுதான்.
- அசோகமித்திரன்