22/01/2019

ஜெயமோகன்

மெய்யான மகிழ்ச்சி என்பது மூளையும் மனமும் முழுவிழிப்பில் இருக்கும் போது மட்டுமே அடையப்படுவது. எந்தவகையான மயக்கமும் மகிழ்ச்சிக்கு எதிரானதே. அறிவார்ந்த மகிழ்ச்சி என்பது எப்போதும் தர்க்கத்தை கடந்து செல்லுதலே.

-ஜெயமோகன்