22/01/2019

தமிழச்சி தங்கபாண்டியன்

[22/01, 7:52 am] TNPTF MANI: புதிய அறிவுகளைப் பெறுவதன் மூலம்தான் சமூக முன்னேற்றப் பாதையில் ஒவ்வொரு அடியையும் எடுத்து வைக்க முடியும் என்றாலும், அந்த அறிவை பெறுவதற்கு ஆராய்ந்து உண்மை காணும் ஆர்வம் முதலில் ஏற்பட வேண்டும்

-அம்பேத்கர்
(அம்பேத்கர் அன்றும் என்றும்)
[22/01, 1:05 pm] ‪+91 99941 42850‬: கூதலும் கூதல் நிமித்தமும்

கூதலுக்கென்று ஒரு சுகமிருப்பதாய்க்
கெஞ்சும் என்  போர்வையை மடித்து வைக்கும்படி மன்றாடுகிறது
விடிகாலை வீதி கூட்டுபவளது இருமல்.

குப்பை அள்ளுபவர்களை
வேடிக்கை பார்த்தபடி சுவைக்கப்படும் தேநீர்க் கோப்பை
ஒவ்வொன்றின் அடியிலும் குற்றவுணர்வின் கசடு
கூதலின் சோம்பல் ருசி கொண்டையுள்ள சீமாட்டிகளுக்குத்  தான்.
-தமிழச்சி தங்கபாண்டியன்