பண்டம் சுடுகிற அடுக்களை மண் அடுப்பின் உட்பக்கத்து தணலும்,தணலின் சிவப்பில் ஜொலிக்கிற அம்மா முகமும் எவ்வளவு ஜீவன் நிரம்பியது -வண்ணதாசன்