கடவுளை வழிபட பூக்கள் அவசியம்."பூசை" என்ற சொல்லே 'பூ செய்' என்பதிலிருந்து வந்ததுதான்.
பூ என்றால் மல்லிகை,பிச்சி போன்ற சிறியவை என்றும் மலர் என்றால் தாமரை போன்று பெரியவை என அர்த்தம்
கல்யாண முருங்கை மரத்தின் சிவந்த நிறமுடைய பெரிய மலரில் காகம் தேனைக்குடிக்குமாம்
-தமிழர் வாழ்க்கையில் பூக்கள் நூலில்
ந.முருகேச பாண்டியன்