*மானுடத்தின் தேடல்கள்..*
"மனிதன் சுதந்திரமாக வாழ்வதற்காகப் போராடிக் கொண்டே இருக்கிறான்..
இருந்தபோதிலும், அவன் பல நிறுவனங்களுக்கும், அமைப்புகளுக்கும் அடிமையாகிறான்..
அதன் பின்னர், அவைகளிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ள மீண்டும் போராடுகிறான்..
வாழ்வதற்கான மனிதனின் போராட்டங்கள் என்றென்றும் தொடர்ந்த வண்ணம் உள்ளது.."
- ஜே. கே..