சபரிதமிழ்எழில்
13/01/2019
ராஜா சந்திரசேகர்
இறந்து போக
எத்தனையோ தருணங்கள்
இருக்கின்றன
உயிர்த்தெழ
ஒரு வரி போதும்
-ராஜா சந்திரசேகர்
Newer Post
Older Post
Home