22/01/2019

க நா சு

என்னோடு ஒத்துப்போகின்றவர்கள் மட்டும் வாழ்கின்ற உலகில் என்னால் மூச்சுவிட முடியாது. அதனால்தான் எனக்குக் குருத்வம் வேண்டாம் என்கிற நினைப்பு எனக்கு எப்போதுமே உண்டு. சிஷ்யனாக இருக்க விரும்பி வருகிறவன் மூளை காலியாகத்தான் இருக்கும் என்பதும் என் நினைப்பு.

- க.நா.சு.