*இன்றைய சிந்தனை:*
*உன்னை குறை சொல்லுகிறவனை கடந்து சென்று திரும்பிப்பார். அவன் அங்கேயே நின்று கொண்டு வேறொருவரை குறை சொல்லிக் கொண்டிருப்பான்.*