22/01/2019

பிரபஞ்சன்

எல்லோருக்குள்ளும்
ஓர் வாழ்க்கை இருக்கும் .
அந்த வாழ்க்கையை
எழுதுங்கள்,

எழுதுவதால் நீங்கள்
சமூகத்தின் மனசாட்சியை
தொடலாம்.

சக மனிதனுக்கு நம்மால்
நம் அன்பை எழுத்தின்
வழியே கடத்துவோம்...,

அதை விட வேறு
என்ன செய்து விட
முடியும் நம்மால்..?

-பிரபஞ்சன்