எல்லோருக்குள்ளும்
ஓர் வாழ்க்கை இருக்கும் .
அந்த வாழ்க்கையை
எழுதுங்கள்,
எழுதுவதால் நீங்கள்
சமூகத்தின் மனசாட்சியை
தொடலாம்.
சக மனிதனுக்கு நம்மால்
நம் அன்பை எழுத்தின்
வழியே கடத்துவோம்...,
அதை விட வேறு
என்ன செய்து விட
முடியும் நம்மால்..?
-பிரபஞ்சன்