13/04/2021

வேள்பாரி

பூவோ, மதுவோ எல்லாம் நினைவை உதிரச்செய்யும் மயக்கங்களைத்தான் உருவாக்கும். காதல் மட்டும்தான் மயங்க மயங்க நினைவைச் செழிக்கச் செய்யும்.

-வேள்பாரி