13/04/2021

வேள்பாரி

வணிகம் சூழ்ச்சியை அடி உரமாகக் கொண்டது. அது கொடுத்துவாங்கும் இரு கைகளுக்குள்ளும் குருதியைப் போல் ஓடுவது.

-வேள்பாரி