சபரிதமிழ்எழில்
13/04/2021
நர்சிம்
அருந்தப்படாத தேநீரின்
சுருக்கங்கள் விழுந்த மேற்பரப்பில்
உறைந்து போயிருக்கலாம்
ஏதேனுமொரு
சோகமோ
கோபமோ
-நர்சிம்
Newer Post
Older Post
Home