சபரிதமிழ்எழில்
13/04/2021
ஜி சிவக்குமார்
சிறப்பு தரிசனத்தில் நான்
வெகுநேரம் காத்திருக்க
தர்ம தரிசனத்தில் நிற்பவரிடம்
பேசிக் கொண்டிருந்தார்
கடவுள்
-ஜி.சிவக்குமார்
Newer Post
Older Post
Home