தவிர்க்கமுடியாத தேவையுள்ளது என்றால் மட்டுமே கடன்வாங்கு.
கிடைக்கிறதே என்பதற்காக கடன்வாங்காதே.
தவிர்க்கமுடியாத தேவைக்காக வாங்கிய கடன்களை மட்டுமே தீர்க்கவேண்டுமென்ற உணர்ச்சியிருக்கும்.
- கவியரசர் கண்ணதாசன்