26/05/2019

கண்ணதாசன்

தவிர்க்கமுடியாத தேவையுள்ளது என்றால் மட்டுமே
கடன்வாங்கு.

கிடைக்கிறதே என்பதற்காக
கடன்வாங்காதே.

தவிர்க்கமுடியாத தேவைக்காக வாங்கிய
கடன்களை மட்டுமே
தீர்க்கவேண்டுமென்ற உணர்ச்சியிருக்கும்.

- கவியரசர் கண்ணதாசன்