பக்கத்து வீட்டில் 'யாரோ' இறந்து விட்டார்...'யாரோ' பக்கத்து வீட்டில் வசிக்கிறார் என்று தான் இறந்து போனவரும் என்னைப் பற்றி அறிந்திருப்பார்!
-படித்தது