உன் பெயரில் ஒரு மரம் விரிகிறது ஒரு நதி பெருகுகிறது ஒரு வனாந்திரம் அடர்கிறது
வெக்கை தாங்கா பறவைகள் உன் பெயரின் கீழ் ஒதுங்குகின்றன
– பழநிபாரதி