மாறிக்கொண்டே இருப்பது உனக்கான உலகமும் எனக்கான உலகமும்தான். உனக்காகவும் எனக்காகவும் அப்படியேதான் காத்துக்கொண்டிருக்கிறது நமக்கான உலகம்
-ராஜு முருகன்