மனக்கதவு ******* யார் தட்டிய போதும் திறந்ததே இல்லை… இப்போது ஒவ்வொரு கதவையும் ஓங்கி ஓங்கித் தட்டி ஓய்கிறபோது தெரிகிறது… தட்டும் கையின் வலியும் திறக்காத கையின் திமிரும். - மு. மேத்தா