சபரிதமிழ்எழில்
25/09/2018
மகுடேசுவரன்
பால் வேண்டிக்
கால்சுற்றும் பூனை
என்னை ஒருகணம்
தாயாக்குகிறது
-மகுடேசுவரன்
Newer Post
Older Post
Home