நானும் அந்த நாயும் குழந்தைக்குச் சோறூட்டும் மையப் புள்ளியில் சந்தித்துக் கொள்கிறோம்
கையிலெடுக்கும் ஒவ்வொரு கவளமும் உள்ளிறங்க வேண்டும் என நானும் கீழே விழ வேண்டும் என நாயும் அவரவர் எதிர்பார்ப்பில்
-அ.வெண்ணிலா