காதலை விட நட்பின் திறந்தவெளி சௌகர்யம், பராமரிக்க அவசியமேயில்லை, எப்போது வேண்டுமானாலும் இடைவெளி எடுத்துக்கொள்ளலாம். திரும்பும்போது விட்ட இடத்திலிருந்து வழமையாய் தொடரலாம்.
-யாத்திரி