அவன் மலை மீது அமர்ந்திருந்தான் ஒரேயொரு கணம் அவன் தோளுக்கும் வலிக்காமல் ஒரு பறவையின் நிழல் சற்றே அமர்ந்து கடந்துவிட்டது.
-ராணி திலக்