29/10/2018

சு.வெ

காதலுக்குள் தான் இயற்கையின் இயங்குசக்தி பொதிந்துகிடக்கிறது.ஆண் பெண் என்ற இரு சக்திகள் ஒருபோதும் ஒன்றையொன்று புரிந்துகொள்ள முடியாத ஆதி ரகசியங்களை தன்னுள்கொண்டுள்ளது. நீரும் மண்ணும்போல் தான் ஆணும் பெண்ணும்
நொடி நேரத்தில் ஒன்றினுள் ஒன்று கலக்கவும் முடியும்.மறுநொடியில் ஒன்றைவிட்டு ஒன்று கழலவும் முடியும்.அதுவே அதன் இயல்பு.

_வேள்பாரி.
சு.வெங்கடேசன்.