18/10/2018

பழநிபாரதி

ஊளையும் குரைப்பும்
கேட்கின்றன...
உறுமலும் பிளிறலும்
காணவில்லை
எச்சில் தின்று பழகிவிட்டோம்
கரைதல் போதும் நமக்கெல்லாம்
- பழநிபாரதி