ஊளையும் குரைப்பும் கேட்கின்றன... உறுமலும் பிளிறலும் காணவில்லை எச்சில் தின்று பழகிவிட்டோம் கரைதல் போதும் நமக்கெல்லாம் - பழநிபாரதி