வாரா மழையும்;வறளும் ஆறும்
கடவுள் வணக்கம் தமிழ் வணக்கம் சொல்லி கூட்டம் போட்டது போதும்
செடி வணக்கம் பூ வணக்கம் சொல்லி கூட்டம் போட சொல்கின்றன வாரா மழையும் வறளும் ஆறும்
-பாலா.