14/08/2018

மனுஷ்ய புத்திரன்

நீ இப்போது வரவில்லை
என்றால்
எப்போதேனும் வரக்கூடும்
என்று நினைத்துக்கொள்வதைத்தவிர
கடந்துசெல்ல ஒரு பொழுதோ
சாத்திக்கொள்ள ஒரு கதவோ
எனக்கில்லை...

  -மனுஷ்யபுத்திரன்