நீ இப்போது வரவில்லை என்றால் எப்போதேனும் வரக்கூடும் என்று நினைத்துக்கொள்வதைத்தவிர கடந்துசெல்ல ஒரு பொழுதோ சாத்திக்கொள்ள ஒரு கதவோ எனக்கில்லை...
-மனுஷ்யபுத்திரன்