19/08/2018

ராஜ சுந்தரராஜன்

துண்டிப்பு

மழெ இல்லெ தண்ணி இல்லெ.
ஒரு திக்குல இருந்துங்
கடதாசி வரத்தும் இல்லெ

அடைக்கலாங் குருவிக்கு
கூடு கட்ட
என் வீடு சரிப்படலே

நான் ஒண்டியாதான் இருக்கேன்
இப்பவும்.

-ராஜ சுந்தரராஜன்.