ஆத்தா அடிச்சி அஞ்சாறு மணி நேரமாச்சு அதென்னமோ சாயந்தரம் அப்பனக் கண்டதும் தான் விபரம் சொல்லி வலிக்குது குழந்தைக்கு !
-சக்திகா.