19/08/2018

புறநானூறு

அசையும் தும்பிக்கை,நிமிர்ந்த நடை
பிறை நெற்றி,கோபப்பார்வை
அகல அடி,பெரிய கழுத்து
கலைக்கப்பட்ட கூடுபோல்
தேனீக்கள் மொய்க்கும் மதநீர்
கட்டப்பட்ட இடத்திலேயே
அசையும் இளம் யானை

-புறநானூறு