26/08/2018

வசந்த குமாரன்

எறும்பு

செத்துப்போன
வண்ணத்துப்பூச்சியை
சுமந்தபடி எறும்புகள்...

பிணத்தைச் சுமக்கும்
கவலையில்லை
விருந்தைச் சுமக்கும்
கர்வமும் இல்லை
அவைகளுக்குள்..!

-வசந்தகுமாரன்