31/05/2021

ராஜூ முருகன்

அறியாமையை விடவும் பெரிய சந்தோசம் எதுவும் இல்லை.இந்த வாழ்க்கையை அதன் போக்கில் அனுபவிக்க, அறிவுதானே பெரிய தடையாக இருக்கிறது?

-ராஜூ முருகன்