சபரிதமிழ்எழில்
31/05/2021
சுப.உதயகுமாரன்
அறிவற்றவர்களும், படிப்பாளிகளும்தான் தாங்கள் எதிர்கொள்ளும் ஒவ்வொருவருக்கும் வகுப்பு எடுக்க வேண்டும் என்று நினைப்பார்கள்.இது தவறான அணுகுமுறை.கற்றுக் கொள்ள விரும்புகிறவர்களுக்கு மட்டும்தான் பாடம் நடத்த வேண்டும்.
-சுப.உதயகுமாரன்
Newer Post
Older Post
Home