சபரிதமிழ்எழில்
31/05/2021
பாவெல் சக்தி
என்னை அழைத்து
அவசர அவசரமாக
ஒருவருடைய
மரணச் செய்தியைச்
சொல்லாதே நண்பா....
சுடச் சுட தெரிந்துகொண்டு
நான் என்ன செய்துவிடப் போகிறேன்.
நானாகத் தெரிந்துகொள்ளும் வரை
அவர்
உயிரோடு இருந்துவிட்டுப்
போகட்டும்.
-பாவெல் சக்தி
Newer Post
Older Post
Home