சபரிதமிழ்எழில்
31/05/2021
தமிழன்பன்
தான்
பூப்பதில்லை புல் …
தன்னைப்
பார்ப்பவரைப் பூத்துவிடச் செய்கிறதே
போதாதா?
-தமிழன்பன்
Newer Post
Older Post
Home