சபரிதமிழ்எழில்
31/05/2021
கபீர்
ஒவ்வொன்றும்
அதனதன் கதியில்
மெல்ல மெல்ல நிகழ்கிறது
மனமே !
தோட்டக்காரன்
நூறு வாளிகள்
நீருற்றினாலும் ,
பருவம் வரும்போதுதான்
கனி தோன்றும் .
- கபீர்
Newer Post
Older Post
Home