31/05/2021

கபீர்

ஒவ்வொன்றும்
அதனதன் கதியில்
மெல்ல மெல்ல நிகழ்கிறது
மனமே !
தோட்டக்காரன்
நூறு வாளிகள் 
நீருற்றினாலும் ,
பருவம் வரும்போதுதான்
கனி தோன்றும் .

- கபீர்