சபரிதமிழ்எழில்
04/08/2020
நா.முத்துக்குமார்
நானறிந்த எம்ஜிஆர்கள்
சீக்கிரம்
செல்வந்தர்களாகிவிடும்
சினிமா கதைகள்
போலல்லாமல்
சென்ற முறை பார்த்த போதும்
அவர் ரிக்சாதான்
ஓட்டிக் கொண்டிருந்தார்
-நா.முத்துக்குமார்
Newer Post
Older Post
Home