சபரிதமிழ்எழில்
23/08/2020
யாழிசை மணிவண்ணன்
கொம்பில்
வண்ணம் பூசிய பிறகும்
வண்டி இழுக்கத்தான் போகும் மாடுகள்
வந்து போகும்
நம் தேர்தலைப்போல..
-யாழிசை மணிவண்ணன்
Newer Post
Older Post
Home