சபரிதமிழ்எழில்
23/08/2020
கல்யாண்ஜி
கைப்பிள்ளையுடன் பேசிக் கொண்டே
கோலம் போடுகிறாள் அந்தப் பெண்
நிபந்தனையற்ற அன்பில்
நேர்த்தியாகிக் கொண்டிருக்கிறது வாசல்
-கல்யாண்ஜி
Newer Post
Older Post
Home