23/08/2020

மனுஷ்ய புத்திரன்

நான் அன்பின் புல்வெளிகளில் இளம் வெயிலில் ஒரு ஆட்டினைப்போல நிதானமாக ஒரு புல்லைக் கடித்துக்கொண்டிருக்க விரும்புபவன். ஆனால், வாழ்க்கை ஒரு நாள் நம்மை வேட்டை மிருகமாகவோ வேட்டையாடப்படும் மிருகமாகவோ மாற்றிவிடுகிறது.

-மனுஷ்யபுத்திரன்

நம் பிரியங்கள் நம்மை அவ்வளவு எளிதாகச் சாகவிடுவதில்லை.

-மனுஷ்யபுத்திரன்