30/08/2020

பாலகுமாரன்

ஜெயித்தலோடு எந்தயுத்தமும் முடிவதே இல்லை
வெற்றிக்குப்பிறகே யுத்தம் கடுமையாகிறது
எதிரி மூர்க்கமாகிறான்
கூர்மையாகிறான்
யுத்தம் முடிந்துபோய் பழிவாங்குதல் வந்துவிடுகிறது
வெற்றி பெற்றவர் அசரவே முடியாது போகிறது
தோல்வியைவிட வெற்றிதான் பெரியவேதனை என்பது பலருக்கு புரியவில்லை...

-பாலகுமாரன்