சபரிதமிழ்எழில்
30/08/2020
முத்துவேல்
இன்றேனும்
ஒரு குழந்தை வந்து
கூட்டிப் போய்விடாதா- என நினைத்தபடியே நின்றிருக்கிறது
சாலையோரக் கடையொன்றில் சாயம் போய்கொண்டிருக்கும் பொம்மையொன்று..
முத்துவேல்..🐅
Newer Post
Older Post
Home