சபரிதமிழ்எழில்
30/08/2020
முகுந்த் நாகராஜன்
விடாமல் விழும் அருவியை
ஆச்சர்யமாகப் பார்க்கிறாள்
ஒருநாள் விட்டு ஒருநாள்
குழாயில் தண்ணீர் வரும்
நகரத்திலிருந்து வந்த
குடும்பத் தலைவி
-முகுந்த் நாகராஜன்
Newer Post
Older Post
Home