30/08/2020

அம்பை

தன் மகிழ்ச்சியை அடைய பொங்கி எழாமல். தன்னையே பொசுக்கிக் கொள்ளும், தன்னைப் பெரிய தியாகியாக பாவித்துக் கொண்டு தன்னையே ஏய்த்துக்கொள்ளும் ஆத்ம துரோகம்தான் எல்லோர் கண்களுக்கும் பெண்மையின் பெருமையாகப் படுகிறது.

-அம்பை