13/08/2020

பாப்லோ நெரூடா

பூமி நமக்குக் கற்பிக்கக் கூடும் 
எல்லாமே மரித்து விட்டதாய்த் தோன்றுகையில்
துளிர்த்தலும் உயிர்த்தலுமான வாழ்வை.

-பாப்லோ நெரூடா