* யாராச்சும் பசிக்குதுன்னு சொன்னா அவங்க பசிக்கு தான் நீங்க சாப்பாடு போட்ணுமே தவிர உங்க கிட்ட சோறு நிறைய இருக்குன்னு அள்ளிக் கொட்டிடக் கூடாது. தட்டும் தாங்காது, வயிறும் தாங்காது.
அதே மாதிரி தான் அன்பும். .
இளம்பரிதி