ஒவ்வொரு இரவுகள் முடிந்து வீடு திரும்பும் வேளையில் நான் இழந்தது ஒன்றுமில்லையென நிரூபிக்க வேண்டியிருப்பதும் நிரூபணத்தை நீ ஏற்றுக் கொள்வதும் நம் வழக்கங்களாய் இருப்பதையே 'வாழ்தல்' என்கிறார்கள்.
-அ.வெண்ணிலா